சிறுவர் பூங்கா திறப்பு விழா
சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல வளாகத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவின் புனர்நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்பு விழா கடந்த 20ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அவர்களின் வழிநடத்தலில் ஆலய இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற…