பால்நிலை சமத்துவம் தொடர்பான கருத்தமர்வு
சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் இளவாலை மறைக்கோட்ட இளையோர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பால்நிலை சமத்துவம் தொடர்பான கருத்தமர்வு கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை பத்திநாதன்…