பொதுநிலையினர் மாநாடு
யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட பொதுநிலையினர் மாநாடு கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமலமரித் தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்களின்…