பருத்தித்துறை மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம்
பருத்தித்துறை மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழங்குபடுத்தலில் கடந்த 17ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. இரண்டு பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்ட இத்தியானம் மிருசுவில் புனித நீக்கிலார் ஆலயத்திலும் பருத்தித்துறை புனித தோமையார் ஆலயத்திலும் இடம்பெற்றன. இத்தியானங்களை…