ஊறணி பங்கில் முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு
பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கோடு ஊறணி பங்கில் முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்ரனிபுரம் மாலைக் கல்வி நிலையத்தில் நடைபெற்றது. மறைக்கல்வி நடுநிலைய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின்…