இந்திய பக்தர்களின் கச்சதீவு திருப்பயணம் இரத்து
கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரைத்தல வருடாந்த திருவிழாவிற்கு இவ்வருடம் இந்தியாவிலிருந்து வருகைதரும் பக்தர்கள் தமது யாத்திரையை நிறுத்தி இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்படுள்ள இந்திய மனவர்களை விடுவிக்கவேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள தமிழக வேர்க்கோடு…