குருநகர் புனித யாகப்பர் ஆலய இளையோர் மன்றத்தினரின் பாதுகாவலரான புனித யோசவ்வாஸ் விழா
யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலய இளையோர் மன்றத்தினரின் பாதுகாவலரான புனித யோசவ்வாஸ் விழா 16ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலய இளையோர் மன்றத்தினரின் பாதுகாவலரான புனித யோசவ்வாஸ் விழா 16ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
யாழ் மாகாண அமலமரிதியாகிகள் துறவறசபையில் இணைந்து உருவாக்கம் பெற்று தற்போது இல்லறத்தில் இணைந்த பொதுநிலை அங்கத்தவர்களை கொண்டு உருவாக்கப்பட்ட புனித இயுயின் மைந்தர்கள் குழுமத்தின் ஓன்றுகூடல் 16ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறை சுவாமியார் வீதியில் அமைந்துள்ள டி மசனட் இறையியலகத்தில்…
தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வுகள் கொழும்புத்துறையில் அமைந்துள்ள புனித சவேரியார் குருமடத்தில் 14ம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பான முறையில் நடைபெற்றது.
திருமறைக் கலாமன்றத்தினால் வெளியிடப்படும் கலை முகம் சஞ்சிகையின் 73 வது இதழ் வெளிவந்துள்ளது. திருமறைக்கலாமன்ற இயக்குனர் அமரர் அருட்திரு மரியசேவியர் அடிகளாரால் ஆரம்பிக்கப்பட்ட இவ்விதழ் கடந்த 33 வருடங்களாக தொடர்ந்து வெளிவருவதுடன் ஈழத்தில் வெளிவரும் சிறந்த கலை இலக்கிய இதழ்களில் முதன்மையான…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஏற்பாட்டில் சமகால கிறிஸ்தவ சிந்தனைகள் என்ற தலைப்பில் நடைபெறும் மெய்நிகர் வழியிலான விரிவுரைத்தொடரின் 21 வது தொடர் 19ம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. திருவிவிலியத்தில் நீதி என்ற தலைப்பில் அருட்திரு ஜெயபாலன் குருஸ் இவர்கள் உரையை…