Category: What’s New

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி கடந்த 05ஆம் திகதி வெள்ளக்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் லண்டன் பழைய மாணவர் சங்க தலைவர்…

இளவாலை புனித றீற்றன்னை ஆலய வருடாந்த திருவிழா

இளவாலை புனித யாகப்பர் பங்கிலுள்ள புனித றீற்றன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 06ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

யாழ். மறைமாவட்ட ஆயரின் ஈஸ்டர் செய்தி

கல்லறையின் கதவுகளை உடைத்தெறிந்து உயிர்த்த நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்து சமுகத்தில் நாதியற்று, வாழ வழிதெரியாது அங்கலாய்த்து நிற்போரினதும் ஏழை எளிய மக்களினதும் தேவைகளை நிறைவேற்ற எம் இதயங்களை திறந்து தனது உயிர்ப்பின் ஒளியால் எம்மையும் எம் மக்களையும் ஒளிபெற செய்வாரென…

யாழ். மறைமாவட்ட குருமுதல்வரின் ஈஸ்டர் செய்தி

எம் விசுவாச வாழ்வை புதுப்பிக்கும் வருகையான மருதமடு அன்னையின் யாழ். வருகை, உயிர்த்த இயேசுவை எம் வாழ்வில் கொண்டிருக்கின்றோமா என பார்ப்பதற்காக எமை தேடிவரும் ஒரு வருகையாகவும் அமைந்துள்ளதென யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் வெளியிட்டுள்ள ஈஸ்டர் செய்தியில்…

பிரமந்தநாறு இறை இரக்க ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தங்கள்

தர்மபுரம் பங்கிலுள்ள பிரமந்தநாறு இறை இரக்க ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தங்கள் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 06ஆம் திகதி நற்கருணைப் பெருவிழாவும்…