பண்டாரிகுளம் மடுமாதா ஆலய பங்குப்பணிமனை திறப்புவிழா
கூழாமுறிப்பு பங்கின் பண்டாரிகுளம் மடுமாதா ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த பங்குப்பணிமனை கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா கடந்த 16ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை கான்ஸ்போவர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின்…
