பங்கு பணிமனைக்கான அடிக்கல்
மிருசுவில் பங்கின் கச்சாய் புனித இராயப்பர் ஆலயத்தில் புதிதாக அமையவுள்ள பங்கு பணிமனைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதிய பங்குபணிமனைக்கான அடிக்கல்லை பங்குத்தந்தை அவர்கள் நாட்டிவைத்தார். பாராளுமன்ற…
