“மீட்பின் குருதி” திருப்பாடுகளின் காட்சி
பண்டத்தரிப்பு பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட “மீட்பின் குருதி” திருப்பாடுகளின் காட்சி கடந்த 24ஆம் திகதி திங்கட்கிழமை பண்டத்தரிப்பு பற்றிமா அன்னை திருத்தல முன்றலில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் வழிநடத்தலில் அருட்சகோதரன் டினுசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்திருப்பாடுகளின்…
