மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலய இளையோருக்கான சிறப்பு கருத்தமர்வு
இளையோருக்கான எதிர்கால வாழ்க்கை தெரிவை நோக்காகக்கொண்டு மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு கருத்தமர்வு 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மாவட்ட செயலகத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு.…
