யாழ். மாகாண திருக்குடும்ப பொருளாளர் குழுவின் மகளிர் தின சிறப்பு நிகழ்வு
யாழ். மாகாண திருக்குடும்ப பொருளாளர் குழுவினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மகளிர் தின சிறப்பு நிகழ்வு கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை யாழ். திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. யாழ். மாகாண பொருளாளர் அருட்சகோதரி மறிஸ்ரெலா சூசைப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
