திருநெல்வேலி புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா
திருநெல்வேலி புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 02ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா…
