தாளையடி சென். அன்ரனிஸ் முன்பள்ளி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி
தாளையடி சென். அன்ரனிஸ் முன்பள்ளி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி பொறுப்பாசிரியர் திருமதி. கவியரசி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் காப்பாளர் அருட்தந்தை ஜஸ்ரின் ஆதர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமராட்சி வலய…
