பசாம் மற்றும் தவக்கால ஒப்பாரி பாடல் போட்டிகள்
அருகிவரும் கிறிஸ்தவ கலைகளை பாதுகாத்து அவற்றை வளர்க்கும் நோக்கோடு மன்னார் மறைமாவட்ட கலையருவி சமுகத்தொடர்பு அருட்பணி மையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பசாம் மற்றும் தவக்கால ஒப்பாரி பாடல் போட்டிகள் கடந்த 15ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றன. மறைமாவட்ட சமுகத்தொடர்பு ஆணைக்குழு இயக்குநர்…
