Category: What’s New

யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் சபை மறையுரைஞர் குழும தவக்கால தியானங்கள்

யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் சபை மறையுரைஞர் குழுமத்தின் ஏற்பாட்டில் யூபிலி ஆண்டின் சிறப்பு நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டுவரும் தவக்கால தியானங்கள் இம்மாதம் 05ஆம் திகதி ஆரம்பமாகி கொழும்பு குருநாகல் மற்றும் யாழ்ப்பாண மறைமாவட்டங்களின் பல இடங்களிலும் நடைபெற்று வருகின்றன. குழும தலைவர் அருட்தந்தை…

குருசடித்தீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல திருவிழா

நாவாந்துறை பங்கின் குருசடித்தீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 29ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 26ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்க கிளையினரின் ஒன்றுகூடல்

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்க கிளையினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஒன்றுகூடல் கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின்…

புலோப்பளை பங்குமக்களுக்கான தவக்கால தியானம்

புலோப்பளை பங்கில் முன்னெடுக்கப்பட்ட பங்குமக்களுக்கான தவக்கால தியானம் கடந்த 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை புலோப்பளை புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்தியானத்தில் மன்னார் மறைமாவட்ட அருட்தந்தையர்களான றெஜினோல்ட் மற்றும் பெனோ அலெக்ஸாண்டர் ஆகியோர்…

ஒற்றுமை வார சிறப்பு நிகழ்வு

தமிழ் சிங்கள சிறார்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் உருவாக்கும் நோக்கில் லதனி சிறுவர் இல்ல சிறார்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை வார சிறப்பு நிகழ்வு கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகி 21ஆம் திகதி வரை முல்லைத்தீவில் நடைபெற்றது. லதனி நிலைய நிறுவுனரும் தலைவருமான…