Category: What’s New

புனித பிரான்சிஸ் சவேரியார் திருவிழா

யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட புனித பிரான்சிஸ் சவேரியார் திருவிழா கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் தலைமையில் கடந்த 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருநாள் திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…

தியாக்கோன் பட்டமளிப்பு திருச்சடங்கு

கிளரீசியன் துறவற சபையின் அருட்ககோதரர்களுக்கான தியாக்கோன் பட்டமளிப்பு திருச்சடங்கு 05 ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கண்டி கிளரட் நிவாஸ் குருமடத்தின் சிற்றாலயத்தில் நடைபெற்றது. இரத்தினபுரி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை வைமன் குரூஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருச்சடங்கு திருப்பலியில் அருட்சகோதரர்களான…

புனித இராயப்பர் முன்பள்ளி ஒளிவிழா

விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் புனித இராயப்பர் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 02ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. அருட்சகோதரிகள் ஸ்ரெலா மற்றும் டயானா ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

Fengal புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி வழங்கும் செயற்பாடு

Fengal புயலால் உருவான வெள்ள அனர்த்ததினால் பல இடங்களிலும் ஏராளமான மக்கள் பாதிப்புக்குள்ளான நிலையில் அவர்களுக்கான உதவி வழங்கும் செயற்பாடுகள் பலராலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த 3ஆம் திகதி சாவகச்சோரி பிரதேசத்தில் பாதிக்கப்பட்டிருந்த ஒருதொகுதி மக்களுக்கான இரண்டு வேளை சமைத்த உணவு…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஒளிவிழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கலாசாலை அதிபர் திரு. லலீசன் அவர்களின் தலைமையில் கடந்த 04ஆம் திகதி புதன்கிழமை றதிலக்ஸ்மி மண்டபத்தில் நடைபெற்றது. கலாசாலை கிறிஸ்தவ மன்றத்தின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் ஒளிவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற…