Category: What’s New

விவிலிய மாநாடு

பொதுநிலையினர் வலுவூட்டலை நோக்காகக்கொண்டு கிளறேசியன் சபை விவிலிய பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட விவிலிய மாநாடு 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. ‘விவிலியப்பார்வையில் செபம்’ என்னும் கருப்பொருளில் பணியக இயக்குநர் அருட்தந்தை றொனால்ட் சுஜீவன்…

திருமறைக் கலாமன்ற தினமும் வைர விழா அங்குரார்ப்பணமும்

திருமறைக் கலாமன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட மன்ற தின மற்றும் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் 60வது ஆண்டு வைர விழா அங்குரார்ப்பண நிகழ்வுகள் கடந்த 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன. நிகழ்வுகளின் ஆரம்பத்தில் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைஞான சுரபி தியான இல்லத்தில்…

யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஆண்டுவிழா

யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஆண்டுவிழா கடந்த 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சேனை தலைவி சகோதரி புளோறன்ஸ் றஞ்சினி நீக்லஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித மரியன்னை…

அரங்க வலைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு

யாழ். மறைமாவட்ட குருவும் திருமறைக்கலாமன்ற ஸ்தாபகருமான அமரர் அருட்தந்தை மரிய சேவியர் அவர்களின் அரங்க வலைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. யாழ். கல்வி வலய ஆசிரிய…

‘இளமையே மனச்சோர்வை மண்டியிடச் செய்’ நூல் வெளியீட்டு நிகழ்வு

அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தையும் மட்டக்களப்பு திருப்பம் புனர்வாழ்வு சிகிச்சை கிளை மைய இயக்குநருமான அருட்தந்தை றஞ்சனகுமார் அவர்களின் ‘இளமையே மனச்சோர்வை மண்டியிடச் செய்’ நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த 05ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில்…