Category: What’s New

பாடசாலை மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் 150ஆவது ஆண்டை முன்னிட்டு அவர் தமிழுக்கும் மறைக்கும் ஆற்றிய பணியை வெளிக்கொணரும் நோக்கில் பல சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையில் இதன் ஒரு அங்கமாக பாடசாலை மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி ஆவணி மாதம் 30ஆம்…

யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலை ஆங்கில தின நிகழ்வு

யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஆங்கில தின நிகழ்வு புரட்டாதி மாதம் 03ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரியசீலி மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆங்கிலமொழி போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கான பரிசளிப்பும்…

பீடப்பணியாளர்களுக்கான ஒன்றுகூடலும் கருத்தமர்வும்

இறை அழைத்தலை ஊக்குவிக்கும் முகமாக சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய பீடப்பணியாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட ஒன்றுகூடலும் கருத்தமர்வும் புரட்டாதி மாதம் 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை யூட் கரோவ் அவர்களின்…

VAROD புதிய இயக்குநராக கிளறேசியன் சபை அருட்தந்தை எவரெஸ்ட் டயஸ்

இலங்கை கிளறேசியன் சபையினரால் நடாத்தப்படும் VAROD – வன்னி மாற்றுத்திறனாளிகளுக்கான வலுவூட்டல் அமைய, புதிய இயக்குநராக கிளறேசியன் சபை அருட்தந்தை எவரெஸ்ட் டயஸ் அவர்களும் நிதி பொறுப்பாளராக கிளறேசியன் சபை அருட்தந்தை ரொரன்சன் அவர்களும் நியமனம்பெற்று தமது பணிப்பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர். இவர்கள்…

கெத்சமனி காண்பியக் கலைக்காட்சி

ஓவியர் சுசிமன் நிர்மலவாசன் அவர்களின் சித்திரங்களை உள்ளடக்கிய கெத்சமனி காண்பியக் கலைக்காட்சி ஆவணி மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகி புரட்டாதி மாதம் 01ஆம் திகதி வரை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி சிற்றாலயத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய…