பாடசாலை மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் 150ஆவது ஆண்டை முன்னிட்டு அவர் தமிழுக்கும் மறைக்கும் ஆற்றிய பணியை வெளிக்கொணரும் நோக்கில் பல சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையில் இதன் ஒரு அங்கமாக பாடசாலை மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி ஆவணி மாதம் 30ஆம்…
