மறைக்கல்வி மாணவர்களுக்கான உளநல மேம்பாட்டு கருத்தமர்வு
யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்ப நல நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான உளநல மேம்பாட்டு கருத்தமர்வு கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஏற்பாட்டில் அகவொளி குடும்ப…