Category: What’s New

இலங்கை கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ. சத்துரங்க அபேசிங்க யாழ். மாவட்டத்திற்கு விஜயம்

இலங்கை கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ. சத்துரங்க அபேசிங்க அவர்கள் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் கடந்த 05ஆம் திகதி சனிக்கிழமை NEFAD மீன்வலை உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டு நிறுவன முகாமையாளர் மற்றும் சிரேஸ்ட உத்தியோகத்தருடன்…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள்

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள் பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அங்கு நடைபெற்றன. கடந்த 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை இறுதிநாள் நிகழ்வுகள்…

“பலிக்களம்” திருப்பாடுகளின் ஆற்றுகை

நெடுந்தீவு பங்கின் சென் அன்ரனீஸ் நிலாஜோதி முத்தமிழ் மன்ற தயாரிப்பில் திருமறைக்கலாமன்ற இயக்குனர் நீ. மரியசேவியர் அடிகளாரின் எழுத்துருவில் உருவான “பலிக்களம்” திருப்பாடுகளின் ஆற்றுகை கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பரமதாஸ் பத்திநாதன்…

மொன்பேர்ட் சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி மொன்பேர்ட் சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி கடந்த 10ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் மரியபிரகாசம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் விளையாட்டுக்களும் பரிசளிப்பும் இடம்பெற்றதுடன் சிறப்பு நிகழ்வாக “கல்வியின் சக்தி”…

யாழ். மறைக்கோட்ட இளையோருக்கான தவக்காலத் தியானமும் ஒன்றுகூடலும்

யாழ். மறைக்கோட்ட இளையோருக்கான தவக்காலத் தியானமும் ஒன்றுகூடலும் கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாதகல் லூர்து அன்னை கெபியில் நடைபெற்றது. மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருவுள பணியாளர் சபை அருட்தந்தை…