Category: What’s New

கூட்டொருங்கியக்க உலக ஆயர்கள் பேரவை பொதுச்செயலர் குருக்களுடன் கலந்துரையாடல்

கூட்டொருங்கியக்க உலக ஆயர்கள் பேரவையின் பொதுச்செயலர் பேரருட்தந்தை மாறியோ கருதினால் கிரேக் அவர்கள் இலங்கை நாட்டிற்கு மேய்ப்புப்பணி விஜயம் மேற்கொண்டு இங்கு நடைபெற்ற பல நிகழ்வுகளில் கலந்து குருக்கள், துறவிகள், பொதுநிலையினரை சந்தித்து கூட்டொருங்கியக்க செயல்முறையில் எழுந்த பிரச்சினைகள் குறித்தும் நாட்டில்…

பதுளை மறைமாவட்ட யூபிலி ஆண்டு திரு யாத்திரை

யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக பதுளை மறைமாவட்ட இறைமக்களால் முன்னெடுக்கப்பட்ட மன்னார் மடு திருத்தலம் நோக்கிய திரு யாத்திரை யூலை மாதம் 24ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி 26ஆம் திகதி சனிக்கிழமை வரை நடைபெற்றது. பதுளை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட்…

யாழ். மறைமாவட்ட வின்சென்ட் டி போல் சபையின் ஜீபிலி ஆண்

ஜீபிலி ஆண்டை சிறப்பித்து யாழ். மறைமாவட்ட வின்சென்ட் டி போல் சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு யூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. சபை ஆன்மீக ஆலோசகர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

தீவகம் சின்னமடு செபமாலை அன்னை யாத்திரைத்தல திருவிழா ஆயத்தங்கள்

தீவகம் சின்னமடு செபமாலை அன்னை யாத்திரைத்தல வருடாந்த திருவிழா வருகிற ஆவணி மாதம் 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யூலை மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்னையின் கொடியேற்றப்பட்டு தினமும் மாலை 4:30 மணிக்கு திருச்செபமாலையுடன்…

கலைத்தவசி கலைஞர் குழந்தை செபமாலை அவர்களின் நினைவிட திறப்புவிழா

ஈழத்து கூத்து கலைஞரான ஆசிரியர் கலைத்தவசி கலைஞர் குழந்தை செபமாலை அவர்களின் நினைவாக மன்னார் முருங்கன் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவந்த அவருடைய உருவச்சிலையுடன் அமைந்த நினைவிட திறப்புவிழா யூலை மாதம் 20ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. ‘சாகித்திய முற்றம்’ எனப் பெயர் சூட்டப்பட்ட…