யாழ். மறைமாவட்டத்தில் குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள்
யாழ். மறைமாவட்டத்தில் குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள் அண்மையில் நடைபெற்றுள்ளன. அருட்தந்தை இராஜசிங்கம் அவர்கள் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வராகவும் முல்லைத்தீவு பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை மவுலிஸ் அவர்கள் கொழும்புத்துறை மற்றும் நல்லூர் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை சகாயநாயகம் அவர்கள் சுண்டுக்குளி பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை அஜந்தன் அவர்கள்…