யாழ். மாகாண அமலமரி மறைபரப்பு பொதுநிலையினரின் தவக்கால யாத்திரியையும் தியானமும்
யாழ். மாகாண அமலமரி மறைபரப்பு பொதுநிலையினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரியையும் தியானமும் கடந்த 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வவுனிக்குளம் கல்வாரி பூங்காவில் நடைபெற்றது. மறைபரப்பு பொதுநிலை இயக்குநர் அருட்தந்தை யூட் கரோவ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மல்லாவி பங்குத்தந்தை அருட்தந்தை நியூமன் அவர்களின்…