Author: admin

திருகோணமலை மறைமாவட்ட திருச்சிலுவைப்பாதை தியானம்

திருகோணமலை மறைமாவட்ட இறைமக்கள் இணைந்து முன்னெடுத்த திருச்சிலுவைப்பாதை தியானம் 05ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நாச்சிக்குடா சிலுவை மலையில் நடைபெற்றது. எதிர்நோக்கின் திருப்பயணிகளாக என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இத்தியானத்தில் சிலுவைப்பாதையும் தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றன. திருப்பலியை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல்…

சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால தியானம்

சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால தியானம் கடந்த 27ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் நடைபெற்ற இத்தியானத்தில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜெயபாலன் அவர்கள் கலந்து…

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம்

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம் கடந்த 31ஆம் திகதி திங்கட்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இத்தியானத்தில் திருச்செபமாலை, மூன்று நிலைகளை உள்ளடக்கிய சிலுவைப்பாதை தியானம், ஒப்புரவு அருட்சாதனம்,…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 2026ஆம் கல்வியாண்டு விண்ணப்பங்கள்

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 2026ஆம் கல்வியாண்டு தரம் ஒன்று மற்றும் தரம் 6 மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு மாசி மாதம் முதலாம் திகதியிலிருந்து 2021ஆம் ஆண்டு தை மாதம் 31 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பிறந்தவர்கள்…

கல்விச் சுற்றுலா

யாழ். பல்கலைக்கழக மீன்பிடியியல் துறை மூன்றாம் வருட மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கல்விச் சுற்றுலா கடந்த 01ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிரேஸ்ட விரிவுரையாளர் சோபியா கோபிராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் நெபாட் மீன்பிடி வலைத் தொழிற்சாலையை தரிசித்து நிறுவன…