திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஓர் இறை மனிதராக வாழ்ந்தார்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஓர் இறை மனிதராக வாழ்ந்தாரென உரோமையிலுள்ள அனைத்துலக இயேசு சபைத் தலைவர் அருள்பணியாளர் அர்த்துரோ சோசா அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த 23ஆம் திகதி புதன்கிழமை உரோமையிலுள்ள இயேசு சபைத் தலைமையகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இவ்வாறு…