Author: admin

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஓர் இறை மனிதராக வாழ்ந்தார்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஓர் இறை மனிதராக வாழ்ந்தாரென உரோமையிலுள்ள அனைத்துலக இயேசு சபைத் தலைவர் அருள்பணியாளர் அர்த்துரோ சோசா அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த 23ஆம் திகதி புதன்கிழமை உரோமையிலுள்ள இயேசு சபைத் தலைமையகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இவ்வாறு…

திருத்தந்தையை தேர்ந்தேடுக்கும் வாக்களிப்பு

திருத்தந்தையின் அடக்கச் சடங்கு நிறைவுற்று சில நாட்களுக்குப்பின் உலகின் 80 வயதிற்குட்பட்ட கர்தினால்கள் வத்திக்கானில் கூடி அடுத்த திருத்தந்தையை தேர்ந்தேடுக்கும் வாக்களிப்பில் கலந்துகொள்வார்களென வத்திக்கான் செய்திகள் தெரிவித்துள்ளன. திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட கர்தினால்கள் பங்கேற்க முடியாதென்பது திருஅவை…

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவாக யாழ். மறைமாவட்டத்தில் இரங்கல் திருப்பலி

இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவாக உலகின் பல்வேறு இடங்களில் இரங்கல் திருப்பலிகளும், நினைவேந்தல்களும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் யாழ். மறைமாவட்டத்தில் 26ஆம் திகதி கடந்த சனிக்கிழமை இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின்…

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக திருகோணமலை மறைமாவட்டத்தில் இரங்கல் திருப்பலி

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இரங்கல் திருப்பலி 25ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் திருகோணமலை புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலியின் ஆரம்பத்தில்…

உயிர்ப்பு ஞாயிறு குண்டுத்தாக்குதலின் 6ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

2019ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று இலங்கையின் பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 6ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 21ஆம் திகதி திங்கட்கிழமை பல இடங்களிலும் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது. யாழ். மறைமாவட்டத்தில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…