Author: admin

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் 150ஆவது ஆண்டு சிறப்பு நிகழ்வுகள்

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் 150ஆவது ஆண்டை முன்னிட்டு அவர் தமிழுக்கும் மறைக்கும் ஆற்றிய பணியை வெளிக்கொணரும் நோக்கில் பல சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம், யாழ். மறைமாவட்டம், யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் ஆகியோரின் இணைந்த ஏற்பாட்டில்…

பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய 27ஆவது தமிழர் திருயாத்திரை

நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க பணியகம் முன்னெடுக்கும் மருதமடு அன்னை குடியிருக்கும் பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய 27ஆவது தமிழர் திருயாத்திரை வைகாசி 10ஆம் திகதி நடைபெறவுள்ளதென நெதர்லாந்து ஆன்மீக பணியகத்தினர் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் காலை குணமளிக்கும் நற்கருணை…

குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு

திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய குருவுக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலி 03ஆம் திகதி கடந்த சனிக்கிழமை திருகோணமலை புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கில் அமலமரித்தியாகிகள் சபை…

“மீட்பின் பயணம்” பாஸ்கா நாடகம்

மட்டக்களப்பு மறைமாவட்டம் நாவற்குடா புனித சின்ன லூர்து அன்னை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட “மீட்பின் பயணம்” பாஸ்கா நாடகம் பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த மாதம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 82 கலைஞர்களின் பங்குபற்றுதலோடு திருத்தல வளாகத்தில் மேடையேற்றப்பட்ட…

திருகோணமலை மறைமாவட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு

திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு 01ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மறைமாவட்ட யூபிலி மண்டபத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் பல்சமய ஒன்றியத்தையும் இணைத்து நடைபெற்ற இந்நிகழ்வில் மௌன…