யாழ். புனித மரியன்னை பேராலய அன்பிய கரோல் வழிபாடு
யாழ். புனித மரியன்னை பேராலய அன்பியங்கள் இணைந்து முன்னெடுத்த அன்பிய கரோல் வழிபாடு மார்கழி மாதம் 16ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 16 அன்பிய குழுக்கள் இணைந்து கரோல்…
