Author: admin

முதலாம் வருட நிறைவில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையம்

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையம் ஆரம்பிக்கப்பட்;டதன் முதலாம் வருட சிறப்பு நிகழ்வு 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது. மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் அமைந்துள்ள ஆயர் ஜஸ்ரின் கலையகத்தில் இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின்…

யாழ். பல்கலைக்கழக்த்தில் அமரர் அருட்கலாநிதி மத்தாயஸ் அவர்களுக்கு அஞ்சலி

யாழ். பல்கலைகழக கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய நாகரீக துறையின் ஏற்பாட்டில், கத்தோலிக்க இஸ்லாமிய நாகரீக துறை முன்னாள் தலைவர் அமரர் அருட்கலாநிதி மத்தாயஸ் அவர்ளின் நினைவாக முன்னெடுக்கப்ட்ட அஞ்சலி நிகழ்வு 22ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக…

அன்னை பெர்ணாடாவின் 200வது பிறந்த தினமும் திருச்சிலுவை சுகநலநிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 40 ஆண்டுகள் நிறைவும்

திருச்சிலுவை கன்னியர் அருட்சகோதரிகளின் நிறுவுனர் அன்னை பெர்ணாடாவின் 200வது பிறந்த தினமும் யாழ். நகர் கடற்கரை வீதியில் அமைந்துள்ள திருச்சிலுவை சுகநலநிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 40 ஆண்டுகள் நிறைவு நிகழ்வும் 26ஆம் திகதி இன்று சனிக்கிழமை அங்கு நடைபெற்றது. கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர்…

கிறிஸ்மஸ் ஈகையின் காலம், இதனை பகிர்வின் உணர்வோடு அர்த்தமுள்ள மகிழ்வின் பண்டிகையாக்குவோம் – யாழ். மறைமாவட்ட ஆயர்

கிறிஸ்மஸ் என்பது ஈகையின் காலம், இதனை பகிர்வின் உணர்வோடு அர்த்தமுள்ள மகிழ்வின் பண்டிகையாக்குவோம் என யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டுள்ள திருவருகைக்கால சுற்றுமடலில் தெரிவித்துள்ளார். மேலும் இச்சுற்றுமடலில் அவர் தற்காலத்தில் எம்பிரதேசத்திலும் நாட்டிலும் நிலவிவரும் நிகழ்வுகளை…

இளவாலை மறைக்கோட்டத்தில் மேய்ப்பு பணிப்பேரவை அங்குரார்ப்பணம்

இளவாலை மறைக்கோட்ட மேய்ப்பு பணிப்பேரவை அங்குரார்ப்பண நிகழ்வு 19ஆம் திகதி சனிக்கிழமை பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது. இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளவாலை மறைக்கோட்ட பங்கு அருட்பணிச்சபை பிரதிநிதிகளும் மறைக்கோட்ட பக்திசபை பிரதிநிதிகளும்…