79ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் யாழ். மறைமாவட்டத்தில்
இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரின் 79ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் நிகழ்வு 5, 6, 7ஆம் திகதிகளில் யாழ். மறைமாவட்டத்தில் அமைந்துள்ள பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை தியான இல்லத்தில் நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர்…
