மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி தமிழினம் எதிர்கொண்ட பேரழிவுகளின் நினைவுகளை முன்னிறுத்தி மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தாயகத்திலும் தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்தில் யாழ்.…
