மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் செபமாலை பேரணி
மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்களின் ஏற்பாட்டில் வணக்கமாத சிறப்பு நிகழ்வாகவும் இளையோரை செபமாலை பக்தி முயற்சியில் ஊக்குவிக்கும் முகமாகவும் முன்னெடுக்கப்பட்ட…
