அருட்சகோதரன் றேமன் றெனால்ட் அவர்கள் திருத்தொண்டராக திருநிலைப்படுத்தப்பட்டர்.
யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்சகோதரன் றேமன் றெனால்ட் அவர்கள் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திருத்தொண்டராக திருநிலைப்படுத்தப்பட்டர்.யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல சிற்றாலயத்தில் ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலமையில் காலை 9.00 மணிக்கு நடைபெற்ற திருநிலைப்படுத்தல்…
