Author: admin

அருட்சகோதரன் றேமன் றெனால்ட் அவர்கள் திருத்தொண்டராக திருநிலைப்படுத்தப்பட்டர்.

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்சகோதரன் றேமன் றெனால்ட் அவர்கள் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திருத்தொண்டராக திருநிலைப்படுத்தப்பட்டர்.யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல சிற்றாலயத்தில் ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலமையில் காலை 9.00 மணிக்கு நடைபெற்ற திருநிலைப்படுத்தல்…

மூத்த துறவிகளில் ஒருவரான அருட்திரு எட்மன் மைக்கல் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்

யாழ் மாகாண அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த மூத்த துறவிகளில் ஒருவரான அருட்திரு எட்மன் மைக்கல் அவர்கள் 13ஆம் திகதி சனிக்கிழமை இன்று இறைவனடி சேர்ந்தார்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் அபிவிருத்திப்பணிகள் புறக்கணிப்பட்டு திட்டமிட்ட சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுப்பு

வடக்கு கிழக்கு பகுதிகளில் அபிவிருத்திப்பணிகள் புறக்கணிப்பட்டு திட்டமிட்ட சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுப்பு – வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தினர் சுவிஸ்ட்லாந்து தூதுவரிடம் தெரிவிப்பு.வடக்கு கிழக்கு பகுதிகளில் பணியாற்றிவரும் ஆயர்களுக்கும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிஸட்;லாந்தின் தூதுவர் டொமினிக் பார்க்லர் மற்றும் அவரின்…

நான்கு தமிழ் மறைமாவட்டங்களும் இணைந்த மேய்ப்புப் பணி மாநாடு

யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய நான்கு தமிழ் மறைமாவட்டங்களும் இணைந்த, மேய்ப்புப் பணி மாநாடு ஒன்றை வருகின்ற ஆண்டு நடாத்ததுவதற்கு, வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.தற்போது இம்மறைமாவட்டங்களில் நடைபெற்றுவரும் உலக ஆயர்மாமன்ற தயாரிப்புப் பணிகளில் பெறப்படவுள்ள தரவுகளின் அடிப்படையில்…

“கிறிஸ்தவப் பின் நவீனத்துவம் – ஒரு சமகாலப் பார்வை”

யாழ் மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வருடந்தோறும் நடாத்தப்படும் ஆயர் தியோகுப்பிள்ளை அவர்களின் நினைவுப் பேருரை கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. “கிறிஸ்தவப் பின் நவீனத்துவம் –…