நூல்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு
யாழ் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இவ்வருடத்தில் வெளிவந்த நூல்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு கடந்த 18ம் திகதி யாழ் பொது நூலகத்தில் நடைபெற்றது. ஆன்மீகத்துறையில் வெளிவந்த நூல்களில் அருட்திரு றேஜிஸ் இராசநாயகம் அவர்களின் யாதுமானவன் என்னும் நூலும் அறிவியல் துறை சார்ந்து வெளிவந்த…
