அருட்தந்தை சரத்ஜீவன் நிதியத்தினால் மாணவர்களுக்கான ஒருதொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
அருட்தந்தை சரத்ஜீவன் நிதியத்தினால் யாழ். திருநெல்வேலி றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலையின் புனரமைப்பு பணிகளுக்காக கடந்த வருடம் ஒருதொகை நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
