கூட்டொருங்கியக்க திருஅவையாக பயணிப்போம் தேசிய மாநாடு
கூட்டொருங்கியக்க திருஅவையாக பயணிப்போம் என்ற கருப்பொருளில் 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான மறைமாவட்டரீதியிலான தயாரிப்புப்பணிகள் நிறைவடைந்தபின் இலங்கையின் அனைத்து மறைமாவட்டங்களும் ஒன்றிணைந்ததான தேசிய மாநாடொன்றை வருகிற ஜுன் மாதம் 14ம் திகதி பொரளையிலுள்ள அக்குவைனாஸ் உயர் கல்விக்கூடத்தில் நடத்துவதற்கான…
