Author: admin

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு பங்கிலுள்ள கத்தோலிக்க ஆசிரியர்கள் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 08ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை செல்வபுரம் புனித யூதாததேயு ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் தலைமையில்…

இளவாலை முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வு

இளவாலை முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வு 09ஆம் திகதி திங்கட்கிழமை இளவாலை புனித வளனார் விடுதியில் நடைபெற்றது. முன்பள்ளி ஆசிரியர் சங்க இயக்குனர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் வழிநடத்தலில் முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தலைவி திருமதி…

யாழ். மறைக்கோட்ட குருக்களுக்கான மாதாந்த தியானம்

யாழ். மறைக்கோட்ட குருக்களுக்கான மாதாந்த தியானம் 12ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். அகவொளி குடும்பநல மையத்தில் நடைபெற்றது. யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜெகன்குமார் அவர்கள் கலந்து…

வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான களஅனுபவ சுற்றுலா நிகழ்வு

வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் “இலங்கையின் இயற்கை சூழலை பாதுகாப்போம்” என்னும் செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான களஅனுபவ சுற்றுலா நிகழ்வு 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளையோர் வில்பத்து…

மன்னார் மறைமாவட்ட பங்கு இளையோர்களிடையே முன்னெடுக்கப்பட்ட மின்னொளியிலான கரப்பந்தாட்ட போட்டிகள்

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் அனுசரணையில் வஞ்சியங்குளம் பங்கு கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் மன்னார் மறைமாவட்ட பங்கு இளையோர்களிடையே முன்னெடுக்கப்பட்ட மின்னொளியிலான கரப்பந்தாட்ட போட்டிகள் கடந்த 07ஆம் 08ஆம் திகதிகளில் புதுக்கமம் கரப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றன. மன்னார் மறைமாவட்ட…