JAFFNA DIOCESE CATHOLIC NEWS – YARL MARAI ALAI TV 12.03.2022
https://youtu.be/yVuIVd8qiIY
https://youtu.be/yVuIVd8qiIY
https://youtu.be/IUY18CO6jEw
தேசிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் ஆசீருடன் தேசிய கத்தோலிக்க வெகுசன ஊடக மத்திய நிலையமும் தேசிய கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்திய தர்மபிரபாஸ்வர விருது வழங்கும் நிகழ்வு 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச…
வத்திக்கான் புனித பேதுருவானவர் சதுக்கத்தில் 23ஆம் திகதி நடைபெற்ற புதன் மறைக்கல்வி உரைக்குப் பின்பு உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உக்ரைன் நாட்டின் அமைதிக்காக இறைவேண்டல் செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் தவறியமை குறித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தி இலங்கை ஆயர்கள் பேரவை 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை…