சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு பங்கிலுள்ள கத்தோலிக்க ஆசிரியர்கள் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 08ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை செல்வபுரம் புனித யூதாததேயு ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் தலைமையில்…
