கொழும்புத்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆன்மீக புதுப்பித்தல் சிறப்பு நிகழ்வு
கொழும்புத்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புத்தொளி காண புதிதாய் வாழ்வோம் என்னும் ஆன்மீக புதுப்பித்தல் சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை நீக்கிலஸ் அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது. 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிய இவ் ஆன்மீக புதுப்பித்தல் சிறப்பு நிகழ்வு…
