அமைதிப் பிரார்த்தனை
நாட்டில் ஏற்பட்டு வரும் அசாதாரண சூழலால் மக்கள் பெரிதும் நெருக்கீடுகளை எதிர் கொண்டு வருவதை கருத்திற் கொண்டு கரித்தாஸ் தேசிய நிலையத்தின் ஏற்பாட்டில் பிராந்திய ரீதியாக மக்களை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்ட அமைதிப் பிரார்த்தனை யாழ். மறைமாவட்டத்தில் இம்மாதம் 9 ஆம் திகதி…
