மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம்
யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம் இரண்டு பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் முதல் குழுவினருக்கான தியானம் கடந்த 07ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை யாழ். பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு கோயில்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள லொயலா…
