யாழ். மாகாண அமலமரித் தியாகிகள் சபையின் புதிய மாகாணத் தலைவராக அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக்
யாழ். மாகாண அமலமரித் தியாகிகள் சபையின் புதிய மாகாணத் தலைவராக அண்மையில் நியமனம் பெற்ற அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்கள் 17ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். யாழ். வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தொடர்பக சிற்றாலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில்…
