Author: admin

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட வளவாளர்களுக்கான வதிவிட பயிற்சி

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட வளவாளர்களுக்கான வதிவிட பயிற்சி கடந்த 5ம் 6ம் திகதிகளில் அகவொளி குடும்ப நல மையத்தில் இடம்பெற்றது. யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்டக்…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 2023ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் போட்டி ஆயத்த நிகழ்வுகள்

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 2023ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் போட்டி ஆயத்த நிகழ்வுகள் அங்கு முன்னெடுக்கபட்டுள்ளன. இவ்வாயத்த நிகழ்வுகளின் முதல் நிகழ்வான வீதி மரதன் ஓட்ட நிகழ்வு 06ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்கள்…

யாழ். மறைமாவட்ட மரியாயின்சேனை வருடாந்த ஆர்சேர்ஸ் விழா

யாழ். மறைமாவட்ட மரியாயின்சேனை வருடாந்த ஆர்சேர்ஸ் விழா 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட இயக்குனர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை றெஜிராஜேஸ்வரன் அவர்கள் திருப்பலியை தலைமை தாங்கி நிறைவேற்றினார்.…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் இன்பென் செரோன் அவர்கள் ஜேர்மன் நாட்டில் நடைபெறவுள்ள இளையோர் முகாமில் கலந்துகொள்ள தெரிவு

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் இன்பென் செரோன் அவர்கள் ஜேர்மன் நாட்டில் 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இளையோர் முகாமில் கலந்துகொள்ள தெரிவாகியுள்ளார். ஜேர்மன் நாட்டின் பம்பேர்க் நகரில் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி…

தர்மபுரம் பங்கில் புதிதாக அமைக்கப்படவுள்ள பங்குப் பணிமனைக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு

தர்மபுரம் பங்கில் புதிதாக அமைக்கப்படவுள்ள பங்குப் பணிமனைக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு 11ஆம் திகதி சனிக்கிழமை இன்று புனித சவேரியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்ட நிதி முகாமையாளர்…