இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை கருணாரட்ணம் கிளி அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவுநாள்
வவுனிக்குளம் அம்பாள்புரம் பிரதேசத்தில் 2008ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை கருணாரட்ணம் கிளி அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 20ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை வவுனிக்குளம்…
