வவுனியா மறைக்கோட்ட இளையோர் செபமாலை பேரணி
மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வவுனியா மறைக்கோட்டத்தில் இளையோரை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. வவுனியா வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் ஆரம்பமாகிய இச்செபமாலை பேரணி…
