குமுதினி படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவுநாள்
குமுதினி படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு உணர்வுபூர்வமான முறையில் நெடுந்தீவு இறங்குதுறை பிரதேசத்தில் 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் நோக்கி 64 பயணிகளுடன் பயணித்த குமுதினி படகை…
