அங்கிலிக்கன் சபையை சேர்ந்த அமரர் அருட்பணியாளர் தனேந்நிரா அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு
அங்கிலிக்கன் சபையை சேர்ந்த அமரர் அருட்பணியாளர் தனேந்நிரா அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவுதினத்யொட்டி முன்னெடுக்கபட்ட நினைவுகூரலும் நினைவுரைகளும் நிகழ்வு கடந்த 26ஆம் திகதி சனிக்கிழமை நல்லூர் பரிசுத்த யாக்கோபு அங்கிலிக்கன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அருட்பணியாளர் அவர்களின் உருவப்படம் திரைநீக்கம்…
