உடையார்கட்டு வெள்ளப்பள்ளம் பிரதேச பொதுக்குள தனியார்மயப்படுத்தலை எதிர்த்து மக்கள் போராட்டம்
உடையார்கட்டு வெள்ளப்பள்ளம் பிரதேச பொதுக்குள தனியார்மயப்படுத்தலை எதிர்த்து முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் கடந்த 29ஆம் திகதி அங்கு நடைபெற்றது. இயற்கை சூழலைப் பாதுகாப்போம் என்னும் செயற்திட்டத்தின் கீழ் இயற்கையை வளமாக்கும் செயற்பாடுகளை ஊக்குவித்துவரும் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனம் இப்போராட்டத்தில் இணைந்து…