Author: admin

யாழ்ப்பாணத்தில் சிறப்பான முறையில் நடைபெற்ற திருமறைக் கலாமன்ற தினம்.

திருமறைக் கலாமன்ற தினத்தை முன்னிட்டு யாழ். திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கபட்ட சிறப்பு நிகழ்வு 03ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. யாழ். மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள கலைஞானசுரபி தியான இல்லத்தில் அமல மரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை போல் நட்சத்திரம்…

கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் புனித பிரான்சிஸ்கு சவேரியார் திருவிழா

யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியினரால் முன்னெடுக்கப்ட்ட புனித பிரான்சிஸ்கு சவேரியார் திருவிழா 03ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. குருமட அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ்விழாவில் திருநாள் திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர்…

திருக்குடும்ப ஆன்மீகமும் கூட்டொருங்கியக்கத் திரு அவையும் – மடுத்திருத்தலத்தில் திருக்குடும்ப துணை குருக்களுக்கான தேசிய ஒன்றுகூடல்

போர்டோவின் திருகுடும்ப சபையின் துணை குருக்களுக்கான தேசிய ஒன்றுகூடல் கடந்த 28, 29 ஆம் திகதிகளில் மடுத்திருத்தல தியான இல்லத்தில் நடைபெற்றது.இலங்கையின் எல்லா பாகங்களிலும் இருந்து 28 திருகுடும்பத் துணைக் குருக்கள் இவ்வொன்று கூடலில் பங்குபற்றினார்கள். திருக்குடும்ப ஆன்மீகமும் கூட்டொருங்கியக்க திருஅவையும்…

முதலாம் வருட நிறைவில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையம்

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையம் ஆரம்பிக்கப்பட்;டதன் முதலாம் வருட சிறப்பு நிகழ்வு 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது. மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் அமைந்துள்ள ஆயர் ஜஸ்ரின் கலையகத்தில் இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின்…

யாழ். பல்கலைக்கழக்த்தில் அமரர் அருட்கலாநிதி மத்தாயஸ் அவர்களுக்கு அஞ்சலி

யாழ். பல்கலைகழக கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய நாகரீக துறையின் ஏற்பாட்டில், கத்தோலிக்க இஸ்லாமிய நாகரீக துறை முன்னாள் தலைவர் அமரர் அருட்கலாநிதி மத்தாயஸ் அவர்ளின் நினைவாக முன்னெடுக்கப்ட்ட அஞ்சலி நிகழ்வு 22ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக…