Author: admin

தனிப்பாடல் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு

யாழ் மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் ஏற்பாட்டில் சமூக வலைத்தளங்க;டாக முன்னெடுக்கப்பட்ட தனிப்பாடல் போட்டி மற்றும் பாலன்குடில் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஊடக மைய கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. ஊடக மைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன்…

கனடா திருமறைக்கலாமன்றம் உதவி

கனடா திருமறைக்கலாமன்றத்தின் அனுசரணையில் யாழ். திருமறைக்கலாமன்றத்தினூடாக யாழ்ப்பாணம், மாங்குளம், திருகோணமலை, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மடடக்களப்பு ஆகிய இடங்களை சேர்ந்த மாணவர்களுக்கான ஓருதொகுதி கற்றல் உபகரணங்களும் அத்தியாவசிய பொருட்களும் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றுள்ளது. கனடா திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

இலங்கைத் தூதுவர் குழு யாழ் ஆயருடன் சந்திப்பு

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட தூதுவர் குழு யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில்…

குழமங்கால் புனித சவேரியார் ஆலயத்தில் முதியோர் மன்றம்

குளமங்கால் புனித சவேரியார் ஆலய மூதாளர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட முதியோர் மன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த மாதம் 30 ஆம் திகதி குளமங்கால் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்டத்தின்…

இளவாலை மறைக்கோட்டதில் மறையாசிரியர்களுக்கான ஒளிவிழா

இளவாலை மறைக்கோட்ட மறையாசிரியர்களை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 04ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு பற்றிமா தியான இல்லத்தில் நடைபெற்றது. இளவாலை மறைக்கோட்ட மறைக்கல்வி இணைப்பாளர் அருட்தந்தை பிறையன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம்…