சிலுவைப்பாதை தியானம் சக்கோட்டை பங்கு
சக்கோட்டை பங்கில் அமைந்துள்ள பொலிகண்டி குழந்தை இயேசு ஆலய வலய மக்களை இணைத்து மேற்கொள்ளப்பட்ட சிலுவைப்பாதை தியானம் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது.
சக்கோட்டை பங்கில் அமைந்துள்ள பொலிகண்டி குழந்தை இயேசு ஆலய வலய மக்களை இணைத்து மேற்கொள்ளப்பட்ட சிலுவைப்பாதை தியானம் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஏற்பாட்டில் சமகால கிறிஸ்தவ சிந்தனைகள் என்ற தலைப்பில் நடைபெறும் மெய்நிகர் வழியிலான விரிவுரைத்தொடரின் 27வது தொடர் 16ம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
https://youtu.be/yVuIVd8qiIY
https://youtu.be/IUY18CO6jEw
தேசிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் ஆசீருடன் தேசிய கத்தோலிக்க வெகுசன ஊடக மத்திய நிலையமும் தேசிய கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்திய தர்மபிரபாஸ்வர விருது வழங்கும் நிகழ்வு 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச…