முதுகலைமாணி பட்டம் – யாழ் மறைமாவட்டக் குருக்கள்
இலண்டன் நாட்டில் பணியாற்றி அங்கு உயர்கல்வியை மேற்கொண்டு வந்த யாழ். மறைமாவட்ட குருக்களான அருட்திரு எல்மோ ஜெயராசா அருட்திரு றெக்சன் பிலிப்புராசா ஆகியோர் கடந்த மாதம் 26ஆம் திகதி வியாழக்கிமை இலண்டன் தூய மரியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதுகலைமாணி…