இரத்ததான நிகழ்வு
பொலிகண்டி குழந்தை இயேசு ஆலய இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொலிகண்டி குழந்தை இயேசு ஆலய முன்றலில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோதிநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 21 வரையான குருதிக்கொடையாளர்கள்…
