அருட்தந்தை மாற்கு றேஜிஸ் இராசநாயகம் அவர்களின் குருத்துவ 50வது ஆண்டு யூபிலி
யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை மாற்கு றேஜிஸ் இராசநாயகம் அவர்களின் குருத்துவ 50வது ஆண்டு யூபிலி நிகழ்வு 17ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. அருட்தந்தை அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுக்கபட்டு தொடர்ந்து யூபிலி நிகழ்வுகள்…