சாவகச்சேரி பங்கில் சிறப்பு நிகழ்வுகள்
சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் வானதூதர்களின் பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கபட்ட தமது சபையின் 6வது ஆண்டு நிறைவு விழா சிறப்பு நிகழ்வு கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகளும்…
